1597
48 பேரை பலி வாங்கிய மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறை, மோசமான ஜனநாயகத்தின் அடையாளம் என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது. வன்முறை தொடர்பாக ஆய்வு செய்ய, பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்...

3091
டிவிட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய ஐடி சட்டங்களை திட்டமிட்டே மதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் புதிய  வழிகாட்டல்...

2291
டுவிட்டர் நிறுவனம், அரசின் டிஜிட்டல் கொள்கைகளை அனுசரிக்க மறுப்பதுடன், பல சந்தர்ப்பங்களை வழங்கிய பிறகும், வேண்டுமென்றே அரசுடன் ஒத்துழைக்காமல் இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங...

1595
தேசவிரோத காரியங்களுக்கு சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ...

1267
நாட்டில் நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பாட்னா உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழ...

7796
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், சர்வதேச ஆன்லைன் பல்பொருள் விற்பனை நிறுவனமான அமேசான், இந்தியாவில், தனது முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலையை, சென்னையில் தொடங்க உள்ளது. நடப்பாண்டின் இறுத...

933
இரண்டாயிரத்துக்கும் அதிகமான சேவைகளை வழங்கி வரும் உமங்க் செயலியின் இணைய மாநாடு நாளை நடைபெறுகிறது.  மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், செயலியின் பங்குதாரர்களா...



BIG STORY